×
Saravana Stores

தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 23-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Meteorological Department ,Tamil Nadu ,Theni ,Dindigul ,Coimbatore ,Karur ,Madurai ,Trichy ,Nilgiris ,Tirupur ,Erode ,Tanjore ,Pudukottai ,Sivagangai ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...