- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- கோயம்புத்தூர்
- கரூர்
- மதுரை
- திருச்சி
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 23-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.