இந்த நினைவு தூண் முன்பு இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்த உள்ளனர்.
The post பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று அஞ்சலி appeared first on Dinakaran.