×
Saravana Stores

தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கோத்தகிரி: தனியார் தேயிலை தொழிற்சாலையில் துப்புரவு பணியின்போது தேயிலை தூள் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த சிவக்குமார் (51) தேயிலை தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தை சுத்தம் செய்தபோது உயிரிழந்தார். சிவக்குமார் அணிந்திருந்த டி-சர்ட் இயந்திரத்தின் பெல்ட் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

The post தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Shivakumar ,Trichy ,
× RELATED கோத்தகிரி அருகே ஒரே நேரத்தில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா