- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- கள்ளக்குறிச்சி
- நாமக்கல்
- பெரம்பலூர்
- திருச்சி
- அரியலூர்
- கரூர்
- புதுக்கோட்டை
- Ranipetta
- வேலூர்
- Tirupathur
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- சேலம்
- மதுரை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- தஞ்சை
- திருவாரூர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.