×
Saravana Stores

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kotikuttai Lake ,Nangawalli ,Salem district ,Salem ,Lake Kotikuttai ,Revathi ,Shivasree ,Divya Darshini ,Dinakaran ,
× RELATED வீட்டில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்