×
Saravana Stores

அடுத்த 3 மணிநேரத்தில் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணிநேரத்தில் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post அடுத்த 3 மணிநேரத்தில் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kancheepuram ,Viluppuram ,Cuddalore ,Kallakurichi ,Thiruvannamalai ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Thurupathur ,Thurmapuri ,Salem ,Namakkal ,Erode ,Nilgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,Trichy ,
× RELATED கடைகளில் அலைமோதிய கூட்டம் காய்கறி,...