இதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து ரஷ்யா செயல்பட்டு வருகின்றது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக புதிய ரிசர்வ் நாணயத்தை உருவாக்குதில் எச்சரிக்கையான அணுகுமுறை அவசியமாகும். இந்த நாடுகள் தேசிய நாணயங்களின் பயன்பாடு, புதிய நிதி கருவிகள் (new financial instrument) உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
The post டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தேசிய டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த வேண்டும்: ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.