தமிழகம் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை Oct 19, 2024 புர்விகா மொபைல் ஸ்டோர் சென்னை புர்விகா மொபைல் ஷாப் யுவராஜ் கொடம்பாக்கம், சென்னை பல்லாவரம் சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை: ரயில்வே போலீசார் தீவிரம்
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நவீன அங்காடி பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் மெரினா லூப் சாலையில் மீன் விற்றால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் தகவல்
தமிழ்தாய் வாழ்த்து பக்திச்சிரத்தையோடு பாடுவேன் என சொல்லும் ஆளுநர் மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தியாகிகள், சமூக நீதி வேங்கைகள், தமிழ் சான்றோருக்கு சிலைகள் அமைப்பு
திருச்சி விமானம் உட்பட பல்வேறு குளறுபடி முறையாக பராமரிக்க முடியாவிட்டால் ஏர் இந்தியாவை திரும்பப் பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்
சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு