தமிழகம் ராணிப்பேட்டையில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! Oct 14, 2024 ராணிப்பேட்டை தின மலர் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள 5 பள்ளிகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ராணிப்பேட்டையில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.
இந்து மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைபோல கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியம் அமைக்கலாமா? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ரூ.1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர் ’ திட்டம்: ரூ.175 கோடியில் கப்பல் சேவை; ரூ.120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
1964ம் ஆண்டு புயலால் அழிந்த தனுஷ்கோடியில் 60 ஆண்டுக்குப்பின் சுகாதார மையம் அமைக்க பரிந்துரை: அங்கன்வாடி மையமும் அமைகிறது; தமிழக அரசு நடவடிக்கை
நெல்லை பல்கலைக்கழகத்தில் ஏவிபி மாநில தலைவருக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி: ஆளுநரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களின் படி சென்னையில் பிஎஸ்கே நிறுவனத்தில் ஐடி ரெய்டு: பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்கின்றன: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சரமாரி புகார்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு: ஆளுநர் பட்டங்களை வழங்கினார்
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேறி வரும் தமிழ்நாடு: 2020ம் ஆண்டில் 1 லட்சம் குழந்தைகள் இறப்பு 54 ஆக குறைப்பு; அடுத்த 2 ஆண்டுகளில் இறப்பு விகிதத்தை 10 ஆக குறைக்க இலக்கு; 7 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட பிரத்யேக குழு அமைப்பு
கருணை அடிப்படையில் 2 பேருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 40 அழகிய மலையேற்ற வழித்தடங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்