மின் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தியாகராஜ் நகர், அக். 9: தென்காசியில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. தலைமை வகித்த மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது விரைந்து பரிசீலித்து தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அலுவலர்களிடமும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் தென்காசி கோட்ட செயற்பொறியாளர திருமலை குமாரசாமி, கோட்ட மின் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post மின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: