×

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vijayalu ,Chiranjeevi ,Dinesh ,Venu ,Bhopati ,
× RELATED கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!