தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்பது தவறான செய்தி என்றும் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: