சிவகங்கையில் நிதி மோசடி : கோரிக்கை குறித்து முடிவெடுக்க ஆணை

சிவகங்கை: சிவகங்கையில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவன சொத்தை விற்று முதலீட்டாளர்களுக்கு தர குழு அமைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சசிகலா, சேவியர், ஆரோக்கியசாமி, வளர்மதி, சுந்தரவள்ளி, சுப்பிரமணி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் கோரிக்கை குறித்து 4 வாரத்தில் உரிய முடிவெடுக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

The post சிவகங்கையில் நிதி மோசடி : கோரிக்கை குறித்து முடிவெடுக்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: