குளித்தலையில் காந்தி சிலைக்கு செல்வப்பெருந்தகை மரியாதை

 

குளித்தலை, செப். 25: கரூர் மாவட்டம் குளித்தலை நகருக்கு வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, மாநில இளைஞர் காங்கிரஸ் லெனின் பிரசாத், தலைவர் வட்டார காங்கிரஸ் தலைவர் சிதா ஆறுமுகம் மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி மாநில மகளிர் அணி மணிமேகலை மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் ஆர் கலந்து கொண்டனர். அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பஸ் நிலைய காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

The post குளித்தலையில் காந்தி சிலைக்கு செல்வப்பெருந்தகை மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: