ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல்: ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயுடன் தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவனை தெருநாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது.

The post ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: