தமிழகம் ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி Sep 18, 2024 இராசிபுரம் நாமக்கல் நாமக்கல்: ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயுடன் தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவனை தெருநாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. The post ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக கருதினால் எனக்கு ஆட்சேபனை இல்லை: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!
இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்