தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்

திருவனந்தபுரம் : ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சுயமரியாதைக்காக போராடியவர்
தந்தை பெரியார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார். சமூக நீதிக்கான தந்தை பெரியாரின் போராட்டம், தொடர்ந்து பாடுபடுவதற்கு நம்மை தூண்டுகிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

The post தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: