மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

மதுரை: திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். கடனை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் வீடு தேடி வந்து திட்டியதால் தற்கொலை முயற்சி எனத் தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற தாய், தந்தை, 17 வயது சிறுவன், சிறுமி மற்றும் 14 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: