இதனால் 174 பயணிகளும் பல மணி நேரம் காத்திருந்து அவதி அடைந்தனர். இந்நிலையில் காலை 10 மணி அளவில் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் காலை 10.05 மணிக்கு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போதும் விமானத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் பிரச்னை சரி செய்யப்பட்டு, காலை 10.31 மணிக்கு மீண்டும் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.
The post தொழில்நுட்பக் கோளாறு 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம் appeared first on Dinakaran.