சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் உட்பட 5 பிரிவுகளில் மகாவிஷ்ணு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: