குற்றம் ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது Sep 07, 2024 ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி அருன் குமார் நூலை சுற்றி வைத்தல் தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட அருண்குமார்(27)-ஐ போலீசார் கைது செய்துள்ளனர். அருண்குமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். The post ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.
வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்
வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை
கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விஏஓ, தாசில்தாரை மிரட்டியதால் கைது போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜ நிர்வாகி சிறையில் அடைப்பு: ஜோடியாக தில்லாலங்கடி வேலை
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம்