இந்தியா-பாகிஸ்தான் இடையே 1972ம் ஆண்டு இருதரப்பு உறவுகள் குறித்து சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் நிராகரிக்கிறது. மேலும் இருநாட்டுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அமைதியான வழிமுறைகள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்படவும் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது என்றார்.
The post இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: ஐநா வலியுறுத்தல் appeared first on Dinakaran.