குற்றம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! Jul 03, 2024 சமாயாபுரம், திருச்சி மாவட்டம் திருச்சி சமயபுரம், திருச்சி மாவட்டம் சமயபுரம் திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் வைத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 100 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்
பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை