குற்றம் கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது Jun 26, 2024 கோவாய் வேணுகோபால் வடவள்ளி, கோவாய் மாவட்டம் ராபர்ட் அர்ஜுன் வட்டவல்லி கோவா கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே விவசாயி வேணுகோபாலிடம் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடவள்ளியைச் சேர்ந்த ராபர்ட், அர்ஜூன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். The post கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.
செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு