குற்றம் திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! Jun 29, 2024 திருச்சி வாங்கூர் திருவேரம்பூர், திருச்சி மாவட்டம் மகாராஜா Gudka புண்டல் ஹன்ஸ் திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஜா என்பவரை கைது செய்து 6 கிலோ குட்கா, 18 பண்டல் ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! appeared first on Dinakaran.
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது
வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை
சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை
புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது
நாடு முழுவதும் அமலான புதிய சட்டப்பிரிவின்படி சென்னையில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு: வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது