சென்னையில் சோடியம் ஹைட்ராக்ஸைடு நிரப்பிய தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி..!!

சென்னை: சென்னை திருமுடிவாக்கத்தில் சோடியம் ஹைட்ராக்ஸைடு நிரப்பிய தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார். சிட்கோவில் எலக்ட்ரோ பிளேட் கோட்டிங் தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த பிரவீன் குமார் உயிரிழந்தார்.

The post சென்னையில் சோடியம் ஹைட்ராக்ஸைடு நிரப்பிய தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: