மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குக: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, வாழை, தென்னை போன்றவை பலத்த காற்றால் சேதமடைவது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

The post மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குக: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: