உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: