இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06008) இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை தாம்பரம் – நெல்லை இடையே இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.