சென்னை: இடை நிலை ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்தோடு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனவும் தெரிவித்தார்.