நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

ராமநாதபுரம்: நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகள் கொண்ட பார்சல்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 8 பேர், முத்து எடுக்கும் தொழிலாளர்கள் 5 பேர் உதவியுடன் தேடும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 15 பேர் கொண்ட குழுவினர் நவீன கருவிகளின் உதவியுடன் 2வது நாளாக தங்கத்தை தேடி வருகின்றனர்.

The post நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி 2வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: