The post நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி 2வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.
நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

ராமநாதபுரம்: நடுக்கடலில் கடத்தல்காரர்களால் வீசப்பட்ட தங்க கட்டிகள் கொண்ட பார்சல்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 8 பேர், முத்து எடுக்கும் தொழிலாளர்கள் 5 பேர் உதவியுடன் தேடும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 15 பேர் கொண்ட குழுவினர் நவீன கருவிகளின் உதவியுடன் 2வது நாளாக தங்கத்தை தேடி வருகின்றனர்.