தமிழகம் கனிமவள தடையை நீக்கக் கோரி வழக்கு Aug 03, 2026 மதுரை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள 3 மாத கால தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பணி முடிந்து 3 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராத பயணிகள் ஓய்வு கூடம்: வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்கும் அவலம்
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு: ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
மேலூர் அருகே கார்கள், டூவீலர் மோதல்; தாய், மகன்கள், மருமகள் உட்பட 5 பேர் பரிதாப பலி: தந்தை உட்பட 5 பேர் படுகாயம்: சென்னையை சேர்ந்தவர்கள்