தமிழகம் பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு: 3 தனிப்படைகள் அமைப்பு Aug 04, 2026 சென்னை கலைவாணி சென்னை: கலைவாணி என்பவரின் வீட்டில் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்யாண் ஜூவல்லர்ஸின் முதல் பிராந்திய பிராண்டாக அக்ஷயா தங்க மாளிகை அறிமுகம்விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்
பள்ளிக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: ஆய்வு நாடகங்களை விடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க – நயினார் நாகேந்திரன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்