தமிழகம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு Aug 04, 2026 திருச்சி-சென்னை தேசிய திருச்சி சமயபுரம் திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேருக்கு படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
மேலூர் அருகே கார்கள், டூவீலர் மோதல்; தாய், மகன்கள், மருமகள் உட்பட 5 பேர் பரிதாப பலி: தந்தை உட்பட 5 பேர் படுகாயம்: சென்னையை சேர்ந்தவர்கள்
பழநி ரூ.100 கோடி சொத்து முறைகேடு விவகாரம்; பத்திரப்பதிவு மதுரை டிஐஜியை பணிநீக்கம் செய்ய வேண்டும்: வடமதுரையில் பிளக்ஸ் பேனரால் பரபரப்பு
உறவினருக்கு அனுமதி வழங்கியதில் விதிமீறல் அமைச்சரை கண்டித்து மினிபஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
தண்ணீரின்றி வறண்டதால் பெண்கள் ஏமாற்றம் காவிரி கரைகளில் களையிழந்தது ஆடிப்பெருக்கு: குழாய்களில் வந்த நீரில் மங்கல பொருட்களை படையலிட்டனர்
அமைந்தகரையில் மெட்ரோ ரயில் நிலைய கீழ்தளத்தில் ‘லூலூ’ திறக்க முதல்வர் தடை விதிக்க வேண்டும்: வணிகர்கள் கோரிக்கை