நாடாளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி போராட்டக்காரர்களை போலீஸ் தாக்கியதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: