செல்லாத ஓட்டுநர் உரிமம் இருந்தால் விபத்து வழக்குகளில் இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வாகன ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமம் இல்லாத பட்சத்தில், விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பாக முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் குறித்த விதிகளைப் பின்பற்றுவது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: