டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த 2 நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் ஆகஸ்ட் 3ல் விசாரணைக்கு வருகிறது.
