தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் மின்கம்பி உரசி தீப்பொறி: பயணிகள் பதறியடித்து ஓட்டம்

மேற்கு வங்கம்: தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் லோக்கல் ரயில் மீது மின்கம்பி உரசி தீப்பொறி பறந்ததால் பயணிகள் பதறியடித்து ஓடினர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related Stories: