×

அறநிலையத்துறை ஆடிட்டருக்கு வெட்டு: 3 பேர் கைது

கடலூர்: கடலூர் போலீஸ் குடியிருப்பு அருகே அறநிலையத்துறை ஆடிட்டர் முருகனை கத்தியால் வெட்டி நகையை பறித்த தப்பியோடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். முருகனை கத்தியால் வெட்டி மோதிரம், ரூ.1,500 பணத்தை பறித்துவிட்டு தப்பியோட்டம். புகாரில் பேரில் ஹாரிப் (21) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : Cuddalore ,Murugan ,Harif ,
× RELATED பூம்பாறை மலை கிராமத்தில் முன்பகை காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை!