×

சென்னை சவுகார்பேட்டையில் GST அதிகாரிகளை 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு

சென்னை: சவுகார்பேட்டையில் கடைகளில் சோதனை நடத்த வந்த GST அதிகாரிகளை 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வரி என்ற பெயரில் மாதம் மாதம் லட்சக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சமாக வசூலிப்பதை பொறுக்க முடியாமலேயே வியாபாரிகள் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Chennai ,Soukarpettai ,
× RELATED ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர...