×

மின்கட்டணம் அதிகரிப்பு புகார் : அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சென்னை: மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு 3 மடங்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வுதான் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Chennai ,
× RELATED ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர...