×

பூம்பாறை மலை கிராமத்தில் முன்பகை காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை!

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில் முன்பகை காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு பதட்டமான சூழ்நிலை காரணமாக பூம்பாறை மலை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Poomparai Malai village ,Dindigul ,Poomparai Malai ,Kodaikanal Upper Hills ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து