திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில் முன்பகை காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு பதட்டமான சூழ்நிலை காரணமாக பூம்பாறை மலை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில் முன்பகை காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு பதட்டமான சூழ்நிலை காரணமாக பூம்பாறை மலை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.