விருதுநகர்: சாத்தூர் அருகே முத்துச்சாமிபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி சுப்பிரமணி ( 55) படுகாயமடைந்தார்.
விருதுநகர்: சாத்தூர் அருகே முத்துச்சாமிபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி சுப்பிரமணி ( 55) படுகாயமடைந்தார்.