சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 66 வயது முதியவர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: