டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் இயங்கலாம் என விதிகளைத் திருத்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் இயங்கலாம் என விதிகளைத் திருத்தி தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. இதன்படி, டாஸ்மாக் கடைகளை ஒட்டியோ அல்லது அக் கடைகளிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ பார்களை அமைக்க அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக, டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்குள்ளேயே அல்லது அவற்றை ஒட்டியே பார்கள் செயல்பட விதிகள் அனுமதித்திருந்தன.

Related Stories: