இந்தியா கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது Jul 25, 2026 அமர்நாத் யாத்திரை ஸ்ரீநகர் பகவதி நகர் அமர்நாத் ஸ்ரீநகர்: கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. பகவதி நகர் அடிவாரத்தில் இருந்து புதிய குழு, அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
காஷ்மீரில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வன்முறை கதைகளை தவிர்த்து சினிமாவில் நிஜத்தை காட்டுங்கள்: பாலிவுட்டிற்கு ஜம்மு முதல்வர் வேண்டுகோள்
டெல்லியில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: நீதி விசாரணை கோரி பிரதமருக்கு ஓய்வுபெற்ற 93 அதிகாரிகள் கடிதம்
போலீசில் இதுவரை புகார் அளிக்காத நிலையில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக் கொடுத்த கேமராமேனுக்கு ஜாக்பாட்?.. மூன்று சகோதரிகளை திருமணம் செய்ததால் பரபரப்பு
மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சபானாவுக்கு பன்றி காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு
தோனி, அனுஷ்காவுடன் நடித்திருந்தாலும் ஆபாச படத்தில் நடிக்க தள்ளியது கொரோனா: பல ஆண்டுக்கு பின் நடிகரின் சகோதரி ஓபன்டாக்
47 என்.டி.ஏ அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் நீட் முறைகேட்டை மூடிமறைக்க அவசர நடவடிக்கையா?… இஸ்ரோ மாஜி தலைவர் தலைமையில் புதிய கண்காணிப்பு குழு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை; அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா இல்லை: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரம்
இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியால் தீர்மானிக்க முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி