- தவேகா
- நயினார் நாகேந்திரன்
- சென்னை
- பைக்கால்
- ஜனாதிபதி
- த்வெகா
- முதல் அமைச்சர்
- விஜய்
- கர்நாடக
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
சென்னை: தவெக ஆட்சியாளர்கள் ஜனநாயகமே இல்லாமல் ஜனநாயகன் படத்துக்காக தியேட்டரில் உட்கார்ந்துள்ளனர் என்று பாஐக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை ஆனால் திரையரங்கு சென்று சினிமா பார்க்க மட்டும் விஜய்க்கு நேரமிருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக.5ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை செய்யாமல் அனைவரும் தியேட்டரில் உட்கார்ந்துள்ளனர்.
