மழை வெள்ளம் பாதிப்பு கிராமங்களில் துணை கலெக்டர் ஆய்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழத்தில் இருக்கும் முதலைகள் மேலே தென்படுவதால் பரபரப்பு
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு
காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,15,000 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்து கட்சிகளின் கூட்டம் தொடங்கியது
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி நீர் திறப்பு!
தமிழ்நாட்டிற்கு நீர் தர முடியாது என கர்நாடகா கூறியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் : நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!!
கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74,000 கனஅடியாக அதிகரிப்பு
தொடர் நீர்வரத்து எதிரொலி: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4-வது நாளாக தடை விதிப்பு
கபினி அணையில் இருந்து காவிரிக்கு 29,000 கனஅடி நீர் திறப்பு..!!
காவிரி நீரை பெறுவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு
தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது: 35,694 கனஅடி நீர் வெளியேற்றம்
அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார் :அமைச்சர் துரைமுருகன்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது.