×

மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி கெடு

டெல்லி: டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தால் உச்ச நீதிமன்றம் ரயில் நிலையம் உள்பட 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. மெட்ரோ ரயில் நிலையம் மூடலால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத வழக்கறிஞர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கூறி மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்க மதியம் வரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது . உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பிரச்னையை எழுப்பிய நிலையில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கெடு விடுத்துள்ளார்.

Tags : SUPREME COURT ,METRO TRAIN STATION ,Delhi ,Metro Rail ,
× RELATED டெல்லியில் உள்ள காந்தியடிகள்...