×

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்!

சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மேலாளரிடம் வழங்கினர்.

Tags : CV Shanmugam ,Chennai ,Villupuram ,EPS ,AIADMK ,
× RELATED மாணவர்களின் உணர்வுகளை காங்கிரஸ் தனது...